#ஆப்கானில் 10-வது மாகாணம் #தாலிபான்களால் கைபற்றப்பட்டது. கஜினி நகரையும் தாலிபான்கள் ஊடுருவி விட்டானர். தாலிபான் பிரச்சனை என்பது தென்கிழக்கு ஆசியாவில் புவி அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா தலையிட்டு ஆப்கான் அரசாங்கத்திற்கும்தாலிபான்களுக்கிடையே பேச்சுவார்த்தையை கத்தார் தலைநகர் தோகாவில் நடத்த முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தாலிபான்கள் ஊடுருவல் நடந்தவண்ணம் இருக்கின்றது. ஆப்கான் தலைநகர் காபூல் நகரும் தாலிபான்கள் வசம்வந்துவிடுமோ என்று உலக சமுதாயம் கவலைப்படும் நிலையில் இருகின்றது.
Friday, August 13, 2021
Subscribe to:
Post Comments (Atom)
அழகுமுத்துகோன்
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment