Sunday, March 24, 2024

//நீலம் பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது துள்ளும் அன்று அந்த பெண்ணின் உள்ளம் நூறு கவிதை சொல்லும்.//

//நீலம் பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் அன்று அந்த பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும்.//

அத்தனை  எளிதாக  இந்த  அழகை  மட்டும்  பெற்றுவிட முடியாது.. இது  ஒரு  ஆன்ம பயணம்  என  அந்த  கண்களை பார்த்த  மாத்திரமே உரைத்து விடலாம். 
அன்றைய நினைவுகள்.. 1970கள்…


No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...