Saturday, March 23, 2024

*சுய உழைப்பு*, *சுய கௌரவம்*, *நடத்தையில் கண்ணியம்*, *அறம் தவறாமை. *இவையே ஒழுக்கம்*.



தனக்குத்தானே ஒளியாய் இருப்பதும், எந்த ஒருவரையும் சார்ந்திராமல் இருப்பதும் நமக்குச் சாத்தியம் தானா? 

தனக்குத்தானே ஒளியாய் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பொருள், தன்னம்பிக்கை, தற்சார்பு, தன்னம்பிக்கை என்பது, தன்னலத்தின் ஒரு பகுதி, 'தான்' என்ற எண்ணத்தின் ஒரு பகுதி. 

ஆனால், தனக்கே ஒளியாய் இருப்பதற்கு, முழுமையான சுதந்திரம் மற்றும் மிகவும்
தெளிவான, பாரம்பரியம் மற்றும் பிறவற்றால் தளைபடாத, மூளை அவசியம் தேவை. மேலும், மிகுந்த
துடிப்பும், சுறுசுறுப்பும் வேண்டும்.

தன் சொந்தக் கருத்துகளில் துடிப்புடனும், தீவிரத்துடன் இருப்பதையோ, இருப்பதையோ மேன்மை….அது ஒரு நேர்ப்பார்வை. 

பிறரை/பிறவற்றை நீங்கள்
சார்ந்திருக்கும்போது, அந்த சக்தியை இழக்கின்றீர்கள்.

#தன்னம்பிக்கை, #தற்சார்பு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-3-2024.

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...