Sunday, March 31, 2024

மாட்டுத்தொழுவம்..

அந்த காலத்தில் பால் மாடுகள் பசு, எருமை மற்றும் ஐந்து ஜோடி உழவு மாடுகள் என 1970 வரை கட்டிய மாட்டுத்தொழுவம்..
கிராமத்தில்….அப்படி பரபரப்பான ஒட்டு கட்டடம் .
அன்றைய கிராமிய விழுமியங்கள்….. இன்றைக்கு நினைவுகள். இன்றைய போக்கு இதை எல்லாம் விழுங்கி விட்டது.
#கரிசல்மண்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-3-2024.


No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...