Monday, March 25, 2024

கனிமொழி எந்த விதத்தில் நாடார்*? என விவாதம்

*தூத்துக்குடி, விருதுநகர் பகுதிகளுக்கு இன்று சென்ற பொழுது,  கனிமொழி எந்த விதத்தில் நாடார்*?  என சொல்ல முடியும் எனவும்….விருதுநகரில் போட்டியிடும் ராதிகா எந்த விதத்தில் தன்னை நாயுடு  என்று சொல்லிக் கொள்கிறார்?    என்று அங்கு உள்ள  பொதுமக்கள் இது குறித்து பேசியும் விவாதித்து  வருகிறார்கள். *இந்த சர்ச்சைகளுக்கு
(*controversies*)
காலதான் பதில்
சொல்லனும்*

இதற்கு இடையே இந்த சாதி ஒழிப்பு வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை?

https://x.com/ksradhakrish/status/1772218933229261257?s=48&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7ow

No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...