Wednesday, March 27, 2024

It is only because of commissions and omissions of Mr Vaiko from 1998….. மதிமுக பம்பரம்

*"பம்பரம் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது”*

ஒரு தொகுதிக்காக பொது பட்டியலில் உள்ள பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் வாதம்.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது.

2010ஆம் ஆண்டு மதிமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டது- நீதிபதிகள்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. It is only because of commissions and omissions of Mr Vaiko from 1998…..

No comments:

Post a Comment