வள்ளுவர் இளங்கோ கம்பன்
வரிசையில் புலவர் பாடிட
தெள்ளிய தமிழில் வாழ்த்தி .
தேனாய்த் தாயைப் போற்றுவம்
பள்ளத்தில் பாயும் நீர்போல்
பாவினில் தோயும் உள்ளம்
வள்ளுவர் நெறியில் வாழ்வோம்
வண்டமிழ்த் தாயை வாழ்த்துவமே….
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment