வள்ளுவர் இளங்கோ கம்பன்
வரிசையில் புலவர் பாடிட
தெள்ளிய தமிழில் வாழ்த்தி .
தேனாய்த் தாயைப் போற்றுவம்
பள்ளத்தில் பாயும் நீர்போல்
பாவினில் தோயும் உள்ளம்
வள்ளுவர் நெறியில் வாழ்வோம்
வண்டமிழ்த் தாயை வாழ்த்துவமே….
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
No comments:
Post a Comment