Wednesday, July 24, 2024

கடந்த 30 வருடமாக கவனிக்கிறேன் நாடாளுமன்ற #ராஜ்யசபா எப்போதும் காலி இடங்கள் அதிகமாக இருக்கிறதே ஏன்?

கடந்த 30 வருடமாக கவனிக்கிறேன் நாடாளுமன்ற #ராஜ்யசபா எப்போதும் காலி இடங்கள் அதிகமாக இருக்கிறதே ஏன்? தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வேறு என்ன வேலையோ? வேறு வேலை உள்ளவர்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? அல்லது இந்த அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும்?


#Parilament 

#Rajiyasabha

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...