என்னவென்று நீ உணருகையில்
உனை வென்று சென்றிருக்கும்
வாழ்க்கை....!!!
#காவிரி .... #ஆடிப்பெருக்கு நீராடையின்றி நிர்வாணமாய்க் காவிரி தாயின் ரணங்கள் ; மேலாடைத் தருவாளா மேகத்தாய்?
No comments:
Post a Comment