என்னவென்று நீ உணருகையில்
உனை வென்று சென்றிருக்கும்
வாழ்க்கை....!!!
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment