Monday, July 29, 2024

என் மண்…. என் பூமி…..



 என் மண்….

என் பூமி…..

#கரிசல்காடு 

வானம் பார்த்த கந்தக மண் 


The beauty of village. 

The beauty Of nature 

Love of everything  village


#கேஎஸ்ஆர்போஸ்ட் 

#ksrpost 

11-7-2024. 


விளாத்திகுளம் வட்டம் புதூர் வட்டாரம் சங்கனாபுரம் கிராமத்தில் அரண்மனை போன்று கற்களால் சுமார் 25 அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தின் முகப்பு கற்களால் ஆர்ச் அதில் ராமஜெயம் என எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. தொழுவத்தின் உட்புறம் 1935 ம் ஆண்டு செய்யப்பட்ட வில்வண்டி பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் அவசியம் பார்க்க வேண்டிய மாட்டுத் தொழுவம்

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...