Monday, July 29, 2024

ஏன் இவ்வளவு ஷேடிஸ்ட்டுங்க இருக்காங்கன்னு புரியில.


 



















ஏன் இவ்வளவு  ஷேடிஸ்ட்டுங்க இருக்காங்கன்னு புரியில. வெறும் வன்மத்தை கக்கிக்கிட்டு பதிவிடுறது ஒரு வித மனோ வியாதி. கட்சி அரசியல் விமர்சனமெல்லாம் வேறு ஆனா மனித உயிர்களென்று வரும்போது ஒரு தகவலை பல முறை  உறுதிப்படுத்தி கொண்டு பதிவிடுவது தான் மனிதாபிமானம் நல்லதொரு பண்பும் மாண்பும் உள்ள மனிதர்களுக்கு அழகு.இதை பலமுறை வலியுறுத்தியிருக்கேன் இப்பவும் வலீயுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...