Friday, March 17, 2023

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை..

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை.. 
அதில் தேறியவர்களால் இவ்வாழ்வை கொஞ்சம் எளிதாகக் கடக்க முடிகிறது .

‘தேவையில்லை என்றே புறக்கணிக்கிறோம்’ எனில் அதன் காரணக் காரியத்தை தைரியமாக நேர்பட பேசி அவ்வுறவை தூரம் வைப்பதே நேர்மையான செயல். அவசியம் கூட;காரணம் மொழியாமல் நடத்தும் புறக்கணிப்புகள் கூடாது.


No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...