ஒலிக்கும்
மெல்லிசைக்குள்
விழிமூடி தியானிக்கிறேன்..,
அலைக்கழிக்கப்படும்
அலையாகி போன
நினைவுகள் குறித்து
ஆச்சர்யபட ஒன்றுமில்லை...!!
இதில் சோர்வு இல்லை…
நம் மூலம் உதவி பெற்றவர்கள்
நன்றியற்ற, திறன், திடமற்ற பாசாங்கு, சாகாட்டு மனிதர்கள்…
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
No comments:
Post a Comment