ஒலிக்கும்
மெல்லிசைக்குள்
விழிமூடி தியானிக்கிறேன்..,
அலைக்கழிக்கப்படும்
அலையாகி போன
நினைவுகள் குறித்து
ஆச்சர்யபட ஒன்றுமில்லை...!!
இதில் சோர்வு இல்லை…
நம் மூலம் உதவி பெற்றவர்கள்
நன்றியற்ற, திறன், திடமற்ற பாசாங்கு, சாகாட்டு மனிதர்கள்…
Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...
No comments:
Post a Comment