ஒலிக்கும்
மெல்லிசைக்குள்
விழிமூடி தியானிக்கிறேன்..,
அலைக்கழிக்கப்படும்
அலையாகி போன
நினைவுகள் குறித்து
ஆச்சர்யபட ஒன்றுமில்லை...!!
இதில் சோர்வு இல்லை…
நம் மூலம் உதவி பெற்றவர்கள்
நன்றியற்ற, திறன், திடமற்ற பாசாங்கு, சாகாட்டு மனிதர்கள்…
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment