Monday, March 25, 2024

கனிமொழி எந்த விதத்தில் நாடார்*? என விவாதம்

*தூத்துக்குடி, விருதுநகர் பகுதிகளுக்கு இன்று சென்ற பொழுது,  கனிமொழி எந்த விதத்தில் நாடார்*?  என சொல்ல முடியும் எனவும்….விருதுநகரில் போட்டியிடும் ராதிகா எந்த விதத்தில் தன்னை நாயுடு  என்று சொல்லிக் கொள்கிறார்?    என்று அங்கு உள்ள  பொதுமக்கள் இது குறித்து பேசியும் விவாதித்து  வருகிறார்கள். *இந்த சர்ச்சைகளுக்கு
(*controversies*)
காலதான் பதில்
சொல்லனும்*

இதற்கு இடையே இந்த சாதி ஒழிப்பு வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை?

https://x.com/ksradhakrish/status/1772218933229261257?s=48&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7ow

No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.