வாழ்கையில் பெரிய கோரிக்கைகள்
இருந்தன ……
அதற்கான நம் நீண்ட உழைப்பும் உண்டு…
அது மற்றவர்கள் உயர உரமானது..காலம் கடந்த பின்,
அவை இப்போது நமக்கு பாடமாகி விட்டது….
வாழ்க அவர்கள் குடும்பம்…
No comments:
Post a Comment