வாழ்கையில் பெரிய கோரிக்கைகள்
இருந்தன ……
அதற்கான நம் நீண்ட உழைப்பும் உண்டு…
அது மற்றவர்கள் உயர உரமானது..காலம் கடந்த பின்,
அவை இப்போது நமக்கு பாடமாகி விட்டது….
வாழ்க அவர்கள் குடும்பம்…
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment