Sunday, June 3, 2018

செப்டம்பர் 15, 2009இல் அண்ணா நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம்.

செப்டம்பர் 15, 2009இல் அண்ணா நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம்.
இந்த நிகழ்வில் கலைஞர் அவர்கள் திமுகவும், சமூகநீதியும் என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், தமிழிலும் 10 நாள் அவகாசத்தில் இரண்டு நூல்களை எழுதி தயார் செய்ய என்னிடம் பணித்தார்.
அதன்படி "திமுக - சமூகநீதி", "DMK - Social Justice" என இரண்டு நூல்களை திமுக தலைமைக் கழகம் சார்பில் நான் எழுதி வெளியிட்டபோது, கலைஞர் இரண்டு நூல்களுமே நன்றாகவும், பல தரவுகளோடும் எழுதியதற்கு உனக்கு பாராட்டுக்களப்பா... என்றார்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
03-06-2018


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...