விதுரக் கண்களும் அறியாமல்
ஏகலைவ வதத்தில்
ஆரம்பமாச்சு குருக்ஷேத்திரம்
பார்த்திப வெற்றிக்காய்
கட்டை விரல் காணிக்கை வாங்கும்
துரோண நிச்ச்சயம்
இன்றுமென்ன செத்தா போச்சு
(சுயம்வரம் குறுங்காவிய வரிகள் 1974)
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment