விதுரக் கண்களும் அறியாமல்
ஏகலைவ வதத்தில்
ஆரம்பமாச்சு குருக்ஷேத்திரம்
பார்த்திப வெற்றிக்காய்
கட்டை விரல் காணிக்கை வாங்கும்
துரோண நிச்ச்சயம்
இன்றுமென்ன செத்தா போச்சு
(சுயம்வரம் குறுங்காவிய வரிகள் 1974)
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
No comments:
Post a Comment