Sunday, June 10, 2018

விதுரக் கண்களும் அறியாமல்......

விதுரக் கண்களும் அறியாமல்
ஏகலைவ வதத்தில் 
ஆரம்பமாச்சு குருக்ஷேத்திரம்
பார்த்திப வெற்றிக்காய்
கட்டை விரல் காணிக்கை வாங்கும்
துரோண நிச்ச்சயம்
இன்றுமென்ன செத்தா போச்சு

(சுயம்வரம் குறுங்காவிய வரிகள் 1974)

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...