விதுரக் கண்களும் அறியாமல்
ஏகலைவ வதத்தில்
ஆரம்பமாச்சு குருக்ஷேத்திரம்
பார்த்திப வெற்றிக்காய்
கட்டை விரல் காணிக்கை வாங்கும்
துரோண நிச்ச்சயம்
இன்றுமென்ன செத்தா போச்சு
(சுயம்வரம் குறுங்காவிய வரிகள் 1974)
# தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...
No comments:
Post a Comment