விதுரக் கண்களும் அறியாமல்
ஏகலைவ வதத்தில்
ஆரம்பமாச்சு குருக்ஷேத்திரம்
பார்த்திப வெற்றிக்காய்
கட்டை விரல் காணிக்கை வாங்கும்
துரோண நிச்ச்சயம்
இன்றுமென்ன செத்தா போச்சு
(சுயம்வரம் குறுங்காவிய வரிகள் 1974)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment