விதுரக் கண்களும் அறியாமல்
ஏகலைவ வதத்தில்
ஆரம்பமாச்சு குருக்ஷேத்திரம்
பார்த்திப வெற்றிக்காய்
கட்டை விரல் காணிக்கை வாங்கும்
துரோண நிச்ச்சயம்
இன்றுமென்ன செத்தா போச்சு
(சுயம்வரம் குறுங்காவிய வரிகள் 1974)
முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...
No comments:
Post a Comment