Saturday, June 30, 2018

நீ நல்லவனாக இரு!எல்லோருமே நல்லவர்கள் என நம்பி விடாதே!!

நீ நல்லவனாக இரு!எல்லோருமே நல்லவர்கள் என நம்பி விடாதே!!
*****
நமக்கும் காலம் வரும் என நம்பிக்கை கொள்.....
எந்த வலியும் மறையும்!
*****
வலியை தாங்கும் வலிமை கொண்டு விட்டால்; நேரம், காலம், பதில் சொல்லும்..

#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-06-2018
படம் : நெல்லையப்பர் கோவில் , திருநெல்வேலி 


No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...