Monday, November 30, 2020

 



பெருந்தலைவரின் காமராஜர் கொள்கை வழி வாழ்ந்தவர் வழக்கறிஞர் நன்பர் முத்துகிருஷ்ணன்.இவர் சென்னையில் 15.07.2020 அன்று நடந்த காமராஜர் சிலையில் மாலையணிவிக்கும் நிகழ்ச்சிக்கும் சென்றுள்ளார். இன்று இவர் காலமானர்.
வழக்கறிஞர். முத்துகிருஷ்ணன் எளியமையாகவாழ்ந்தார்.பழைய ( ஸ்தாபன )காங்கிரஸ், ஜனதா கட்சி என அரசியல் தளங்களில் பங்கேற்றவர்.
கடந்த இரு ஆண்டுகளில் இருமுறை மருத்துவக் கண்காணிப்பில் தீவீரத்தால் உயிர் பிழைத்து இயல்பாகவே உடல் நலம் பெற்றார்.
என்னைபோல உயரங்களை எட்டா
விட்டாலும் பொது வாழ்விலும் ,தனி மற்றும் பொது வாழ்விலும் தூய்மையாக வாழ்ந்தவர்.. காமராஜரின் தொண்டர்.
ஆழ்ந்த இரங்கள்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...