Monday, November 30, 2020

 


#எட்டையபுரம்_பாரதி_பக்தர்_நன்பர் #இளசை_மணியன்_மறைவு. எட்டயபுரம் பாரதி நினைவாலயத்தில் காப்பாளராக இருந்தவர்.


மாக்சிய தமிழறிஞர் நெல்லை தொ.மு.சி ரகுநாதன் தன்னுடைய நூல்கள் அனைத்தையும், ஒரு அறக்கட்டளையாக்கி பாதுகாக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.

கல்கத்தா, ஆவணக் காப்பகத்துக்கு சென்று பாரதியின், இந்தியா இதழில் உள்ள அரிய தகவல்களைத் தொகுத்து, பாரதி தரிசனம் என்ற நூலை கொண்டு வந்தவர். வாழ்நாள் முழுவதும் இலக்கிய சேவை புரிந்தவர்.
ஆழ்ந்த இரங்கல்.

No comments:

Post a Comment

If you don’t leave your past in the past, it will destroy your future.

  _If you don’t leave your past in the past, it will destroy your future. Live for what today has to offer,not for what yesterday has taken ...