Saturday, November 28, 2020




#இது_ஜீவநதி_மட்டுமல்ல!

#நாட்டுக்கும்_மொழிக்கும்_ஜீவனைத் #தருகிற நதி!
ஒரு நதி குளிக்கப் போகிறது!
இந்த நாடு எப்போது குளிக்கப் போகிறது!
நெருப்பிற் குளிக்கும் பிணம் கூட
நீரில் குளித்த பின் புறப்படுகிறது!
நம் நாட்டில் நீதி எப்போது குளிக்கப் போகிறது?

#ksrpost
1-7-2020.

No comments:

Post a Comment

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..