Monday, November 30, 2020


என் மீது பாசம் காட்டிய ஜனதா ஆட்சியில் மின் துறை முன்னாள்
மைய அமைச்சர் #பா_ராமச்சந்திரன் செய்யார் அருகே உள்ள கொருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கேரள மாநில ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.இவர் பிறந்த தினம் இன்று.He was TNCC President and close to Kamarajar .

No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்