காலம் கடந்தும் ஏன் சிலருக்காக நாம் இப்படி இருந்தோம் என சிந்தனைகள்.....
அதற்க்கு வருந்தவும் இல்லை.
இன்றைய சூழலில், இனி எந்த வித நேர்மையான பொது வெளி செயல்பாடுகள் தேவையும் இல்லை என்பது நடைமுறைஆகிவிட்டது.
திசை தெரியாமல் செல்லும் பாதை
புரியாத வினாக்களுடன்......
எதையும் காலத்திடம் அதை ஒப்படைத்து விடுவது நல்லது. அதுவே வழி காட்டும்.
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-07-2020.
Monday, November 30, 2020
Subscribe to:
Post Comments (Atom)
ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment