Saturday, November 28, 2020

 


#எது_பலமோ_அதுவே_பலவீனம்;
#எது_பலவீனமோ_அது_பலம். ஒன்று பலமாவதும், பலமீனமாவதும் அந்தப் பொருளைப் பொறுத்தல்ல. பயன்படுத்துகிற ஆள், சூழலை பொறுத்தே அமைகிறது. நெருப்பு வேக வைப்பதற்கா, இல்லை வெந்து தணியட்டும் என்று விடுவதற்கா? நெருப்பை மூட்டுகிறவரைப் பொறுத்தது.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-07-2020

No comments:

Post a Comment

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..