சோகப் பறவைகளின்
சொக்கட்டான் ஆட்டங்கள்
காலக் கிழவனின்
ஊமைக் கனவுகள்!
குளிர் இரவுகளின்
கூதல் நடுக்கங்கள்!
***
ஊமை அரும்புகள்
உணர்வற்ற சலனங்கள்
ஒரு கோடிப் பூக்களின்
ஒருங்கிணைந்த பார்வை.
(வயதான கடைக்காரர்-உதயப்பூர்)
#ksrpost
8-7-2020.
சோகப் பறவைகளின்
சொக்கட்டான் ஆட்டங்கள்
காலக் கிழவனின்
ஊமைக் கனவுகள்!
குளிர் இரவுகளின்
கூதல் நடுக்கங்கள்!
***
ஊமை அரும்புகள்
உணர்வற்ற சலனங்கள்
ஒரு கோடிப் பூக்களின்
ஒருங்கிணைந்த பார்வை.
(வயதான கடைக்காரர்-உதயப்பூர்)
#ksrpost
8-7-2020.
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment