Monday, November 30, 2020




தமிழர்களும் இஸ்லாமியர்களும் வாழும் மட்டக்களப்பு , திருகோணமலை, அம்பாறை உள்ளடக்கிய கிழக்கு இலங்கை பகுதியில் தொல்பொருள் மரபுரிமைகளை செய்திட இலங்கை அதிபரால் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்கள்.
தவறாக வரலாற்றை காரணம் காட்டி கிழக்கிலங்கையில் இந்துக்கோயில் உட்பட அவர்களின் வரலாற்று நினைவிடங்களை அகற்றி பௌத்த விகாரைகள் அமைப்பதற்கான திட்டமே இது என கூறப்படுகிறது.
பாஜக தலைமை இதனை கருத்தில் கொள்ளுமா ?

உலக இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் கிழக்கிலங்கை தமிழ் இந்து மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம்....?
@Jayasingh thozher 

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...