தமிழர்களும் இஸ்லாமியர்களும் வாழும் மட்டக்களப்பு , திருகோணமலை, அம்பாறை உள்ளடக்கிய கிழக்கு இலங்கை பகுதியில் தொல்பொருள் மரபுரிமைகளை செய்திட இலங்கை அதிபரால் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்கள்.
தவறாக வரலாற்றை காரணம் காட்டி கிழக்கிலங்கையில் இந்துக்கோயில் உட்பட அவர்களின் வரலாற்று நினைவிடங்களை அகற்றி பௌத்த விகாரைகள் அமைப்பதற்கான திட்டமே இது என கூறப்படுகிறது.
பாஜக தலைமை இதனை கருத்தில் கொள்ளுமா ?
உலக இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் கிழக்கிலங்கை தமிழ் இந்து மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம்....?
@Jayasingh thozher
Monday, November 30, 2020
Subscribe to:
Post Comments (Atom)
Funeral Procession of Veer Savarkar In Bombay-1966
Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...

No comments:
Post a Comment