Saturday, November 28, 2020




கேரளத்தில்...
சோலார் பேனல்(சரிதா நாயர்)
இன்று தங்கம் கடத்தல்(ஸ்வப்பனா)
போலித்தானமான ஒப்பனைகள்....
மயக்கும் பாசங்கு மானம் கெட்ட மனிடம்.....
#It_is_omnipresent
இது ராஜ்ய பரிபாலத்தில் எப்போதும் நடக்கும் கமுக்கங்கள், ஏகாந்தங்கள்.....
இன்று ஒரு புதுமுகம் ஸ்வப்பனா சுரேஷ்.
அவ்வளதான்.
#இந்திராணிகள்_மாறலாம்#இந்திர #சபை_எப்பவும்_ஒன்றுதான்.
Swapanas-Sarthas everywhere in
day today administrations.
This is our celebrated system.
வாழ்க நாடு
#போலிகளுக்கு_மவுசு.
#தகுதியே_தடை.

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.07.2020 

No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்