Saturday, November 28, 2020




#புலியூர்_நாகராஜன்_மறைவு

#கண்ணீர்_அஞ்சலி...*

விவசாயிகள் பிரச்சினைக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த
த .மா. கா. மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் அவர்கள் காலமான செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மாவட்டம்
திருப்ராய்துறையில் விவசாயிகள் நடத்திய நீர் நிலைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் என்னோடு அதிக நேரம்
பேசிக்கொண்டுருந்தார்.

ஆழ்ந்த இரங்கல்

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...