Monday, November 30, 2020




தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் எஸ்.செல்வராஜ் அவர்கள் இன்று (31.07.2020 வெள்ளிக்கிழமை) இரவு 8:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக தூத்துக்குடி ஏவிஎம் மருத்துவ மனையில் காலமானார்.
எனது well wisher. நான் பொது வாழ்வில்
வெற்றி பெற விரும்பியவரகளில் இவரும்
ஒருவர்.
ஆழ்ந்த இரங்கல்......

No comments:

Post a Comment

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..