துக்கம் உளது,
துக்கிப்பவன் இல்லை;
செயல் உளது,
செய்பவன் இல்லை;
நிருவாணம் உளது,
நிருவாணமடைபவன் இல்லை;
மார்க்கம் உளது,
அதில் சொல்வோன் இல்லை.
- #புத்தர்.
Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...
No comments:
Post a Comment