துக்கம் உளது,
துக்கிப்பவன் இல்லை;
செயல் உளது,
செய்பவன் இல்லை;
நிருவாணம் உளது,
நிருவாணமடைபவன் இல்லை;
மார்க்கம் உளது,
அதில் சொல்வோன் இல்லை.
- #புத்தர்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment