Thursday, August 5, 2021

துக்கம் உளது, துக்கிப்பவன் இல்லை

துக்கம் உளது, 
துக்கிப்பவன் இல்லை;
செயல் உளது, 
செய்பவன் இல்லை;
நிருவாணம் உளது, 
நிருவாணமடைபவன் இல்லை;
மார்க்கம் உளது, 
அதில் சொல்வோன் இல்லை.
- #புத்தர்.


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...