Sunday, July 21, 2024

இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த

 இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த

முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக் கள் கமழ் நெய்தல் ஊதி, எல் படக் கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர், அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன். -
#நக்கீரர் ! பரன் ஏறிய குன்றம் !

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...