Wednesday, July 22, 2015

காணாமல் போகும் கரிசல் காட்டு கிராமங்கள்



புதூர் அருகே மேலவேங்கடாசலபுரம் ஒரு காலத்தில் சின்ன ரங்கூன் என பெயர் பெற்றதாகும் . ராம்கோ சிமெண்ட் இப்பகுதியில் உள்ள நிலத்தில் உள்ள பாறை களை சக்தி வாய்ந்த வெடிகளால் உடைப்பதால் குடி இருக்க முடியாத நிலை விட்டனர் . வீடுகள் உடமைகளை விட்டு சென்று விட்டனர் . விவசாயமும் பாழ்பட்டு விட்டது. விரிசல் விட்ட வீடுகளை காண்பீர் .
(Courtesy : Muscat Ssavraja. )










1 comment:

  1. வேர்கள் அழுகிக்கொண்டிருப்பதை ஆற்றாமையோடு காட்டுகிறீர்கள். விவசாயம் பாழ்பட்டுக்கொண்டிருப்பதை கவலையோடும் அக்கரையோடும் பார்க்கிற உங்களுக்கு ஒரு விவசாயியான என் நன்றி

    ReplyDelete

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…