Wednesday, July 22, 2015

காணாமல் போகும் கரிசல் காட்டு கிராமங்கள்



புதூர் அருகே மேலவேங்கடாசலபுரம் ஒரு காலத்தில் சின்ன ரங்கூன் என பெயர் பெற்றதாகும் . ராம்கோ சிமெண்ட் இப்பகுதியில் உள்ள நிலத்தில் உள்ள பாறை களை சக்தி வாய்ந்த வெடிகளால் உடைப்பதால் குடி இருக்க முடியாத நிலை விட்டனர் . வீடுகள் உடமைகளை விட்டு சென்று விட்டனர் . விவசாயமும் பாழ்பட்டு விட்டது. விரிசல் விட்ட வீடுகளை காண்பீர் .
(Courtesy : Muscat Ssavraja. )










1 comment:

  1. வேர்கள் அழுகிக்கொண்டிருப்பதை ஆற்றாமையோடு காட்டுகிறீர்கள். விவசாயம் பாழ்பட்டுக்கொண்டிருப்பதை கவலையோடும் அக்கரையோடும் பார்க்கிற உங்களுக்கு ஒரு விவசாயியான என் நன்றி

    ReplyDelete

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...