Monday, July 20, 2015

லா.ச.ரா - LaSaRaa

வாழ்க்கை முழுவதும் இழந்த சந்தர்ப்பங்களின் தொகுப்பாகவே இருந்துவிட்டால் என்ன தான் செய்வது?
- லா.ச.ரா

மறைந்த லா.ச.ரா-வின் இந்த எழுத்துகள் பார்வையில் பட்டபொழுது கவனத்தை ஈர்த்தது. முயற்சித் திருவினையாக்கும் என்று சிலர் இதற்கு ஆலோசனை தந்தாலும், நடப்பவை நடந்துகொண்டேதான் இருக்கின்றன.




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-07-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #LaSaRaa

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...