Monday, July 20, 2015

லா.ச.ரா - LaSaRaa

வாழ்க்கை முழுவதும் இழந்த சந்தர்ப்பங்களின் தொகுப்பாகவே இருந்துவிட்டால் என்ன தான் செய்வது?
- லா.ச.ரா

மறைந்த லா.ச.ரா-வின் இந்த எழுத்துகள் பார்வையில் பட்டபொழுது கவனத்தை ஈர்த்தது. முயற்சித் திருவினையாக்கும் என்று சிலர் இதற்கு ஆலோசனை தந்தாலும், நடப்பவை நடந்துகொண்டேதான் இருக்கின்றன.




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-07-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #LaSaRaa

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...