Saturday, July 25, 2015

இராணுவம் திரும்பப் பெறப்படுமா - Recall of military from North and East in Sri Lanka .




இன்றைய (25-07-2015) ஆங்கில இந்துவில் கொழும்பு சிறப்புச் செய்தியாளர் நண்பர் டி.இராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் பத்தியில்,

இலங்கையிலுள்ள வடக்குக் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென்றும்,

போர்காலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுடைய நிலங்களை விட்டு படிப்படியாக இராணுவம் வெளியேறும் என்றும்  சொல்லியிருக்கும் செய்தி சாத்தியப்பட்டு எதார்த்தமானால் மகிழ்ச்சி.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-07-2015.


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...