காய்கறிகள், பால் விற்று சாதாரண மக்கள் அன்றாடம் ஜீவித்தனர். காய்கறித் தொழிலில் அம்பானிகள் நுழைந்துவிட்டனர். பால் வியாபாரத்திலும் ஹெரிட்டேஜ், கிரிட்டேஜ் என்று பெரும் பணக்காரர்களும் புகுந்துவிட்டனர். இப்போது கோகோ-கோலா பால் வியாபாரத்திலும் கையை வைத்துவிட்டது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கபளீகரம் செய்த கோகோ-கோலா, பால் வியாபாரத்தை வைத்து பிழைக்கப் போகின்றது. அரசுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டணி மக்களை நாசமாக்க ஒவ்வொரு நாளும் ஒப்பந்தங்களை கையெழுத்துப் போடுகின்றன. இந்தியா ஃபார் சேல் (India for Sale). வாழ்க நமது போலியான இறையாண்மை. ஏமாத்து ஜனநாயகம்.
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...

No comments:
Post a Comment