காய்கறிகள், பால் விற்று சாதாரண மக்கள் அன்றாடம் ஜீவித்தனர். காய்கறித் தொழிலில் அம்பானிகள் நுழைந்துவிட்டனர். பால் வியாபாரத்திலும் ஹெரிட்டேஜ், கிரிட்டேஜ் என்று பெரும் பணக்காரர்களும் புகுந்துவிட்டனர். இப்போது கோகோ-கோலா பால் வியாபாரத்திலும் கையை வைத்துவிட்டது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கபளீகரம் செய்த கோகோ-கோலா, பால் வியாபாரத்தை வைத்து பிழைக்கப் போகின்றது. அரசுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டணி மக்களை நாசமாக்க ஒவ்வொரு நாளும் ஒப்பந்தங்களை கையெழுத்துப் போடுகின்றன. இந்தியா ஃபார் சேல் (India for Sale). வாழ்க நமது போலியான இறையாண்மை. ஏமாத்து ஜனநாயகம்.
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment