Thursday, August 24, 2017

"விதியே விதியே தமிழச் சாதியை என்செய..."

முதல்வர் பதவியை இந்தியத்
தலைவர்கள் பலர் அலங்கரிதனர்.
அவர்களின் தகுதி, நேர்மையால் அந்த பதவி மாண்பு பெற்றது. இன்றைக்கு முதலமைச்சர் பதவிக்கான கீர்த்தியை பாழ்படுத்துகின்றனர் சில அநாமதேயங்கள்... நேற்று முளைத்த பதர்கள் எல்லாம் தகுதியே தடை, ஓட்டுக்கு துட்டு என்று அவர்களின் வழியில் முதல்வராகிவிடுகிறார்கள்.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...