Thursday, August 24, 2017

"விதியே விதியே தமிழச் சாதியை என்செய..."

முதல்வர் பதவியை இந்தியத்
தலைவர்கள் பலர் அலங்கரிதனர்.
அவர்களின் தகுதி, நேர்மையால் அந்த பதவி மாண்பு பெற்றது. இன்றைக்கு முதலமைச்சர் பதவிக்கான கீர்த்தியை பாழ்படுத்துகின்றனர் சில அநாமதேயங்கள்... நேற்று முளைத்த பதர்கள் எல்லாம் தகுதியே தடை, ஓட்டுக்கு துட்டு என்று அவர்களின் வழியில் முதல்வராகிவிடுகிறார்கள்.

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...