Saturday, August 26, 2017

ஞான சூனியங்கள்

ஓட்டுக்கு காசு,ஜாதிஎன்றஅடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்று பதவியை கோடிக்களுக்கு விற்கும் ஞான சூனியங்கள் இருந்தால் இப்படி தான் அலங்கோலமாக இருக்கும் தமிழகம். இந்த நிலைமை மாறுமா? இவர்கள் திருந்துவார்களா... 
கண், காது, வாய் மூடி இருப்பதே நமக்கு அமைதியை தரும்.

No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...