Tuesday, August 15, 2017

விடுதலைநாள் #indepedenceday

ஆகஸ்ட் 15- 1947

 உலகில்  எங்கும் நடக்காத அளவில் ஒன்றரைக் கோடி மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.

மத மோதல்கள் துவங்கின. அவற்றில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைப் பற்றி டால்போர்ட் மற்றும்வரலாற்றாசிரியர்கள் எழுதியிருப்பதை படித்தால் கொடுமையிலும் கொடுமை என்ற நிலமை. இரத்தம்கசியும்இதயங்களிலின் சுவடுகள்........

#விடுதலைநாள்
#indepedenceday
#august15
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-08-2017
வேதனை காட்சிகளின்
படங்கள்





No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...