Tuesday, August 8, 2017

விவசாயிகள்,ரேஷன் கார்டுகள்.

உலக வர்த்தக(WTO) ஒப்பந்தத்தின்படி இனி 
 மிருந்து நெல், கோதுமை போன்றவற்றை அரசு கொள்முதல் செய்யாது. இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை  கிடைக்காது.    

இதனால் எளிய, நடுத்தர மக்களுக்கு கிடைத்த பொதுவினியோகத் திட்டம் முடிவுக்கு வந்து விடும்.தமிழகத்தில் 90 லட்சத்துக்கும் மேலான#ரேஷன் கார்டுகள் அகற்ற படும் என தகவல்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
8-8-2017

No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...