Thursday, August 31, 2017

போலியான நதிநீர் இணைப்பு பிரச்சாரம்

மரங்கள், காடுகள் கொண்ட இயற்கையை அழித்தவரெல்லாம் நதிநீர் இணைப்பு குறித்து பேசுகிறார்கள்.
30 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டு வழக்காடி அடியேன் பெற்ற நியாயமான தீர்ப்பை படிக்க கூட தமிழக மக்களுக்கு அக்கறையோ, ஆர்வமோ, நேரமோ இருக்கவில்லை.
தீர்ப்பில் சொல்லப்பட்ட விரிவான பரிந்துரைகளை, வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.மத்திய
அரசுயும் கொள்கை அளவில் இத் தீர்ப்பை ஏற்றுயுள்தாக சொல்லியுள்ளது.
ஆனால் அந்த தீர்ப்பை குறித்த குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் போலியான நதிநீர் இணைப்பு பிரச்சாரத்தை ஒப்புக்கு மேற்கொண்டு நதிநீர் பிரச்சினைகளை பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்ய.....?
"விதியே விதியே தமிழச் சாதியை என..........!!!"

 


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...