Wednesday, August 9, 2017

இந்திய நதிகள் மாசுபடுதல்.

இயற்கையின் அருட்கொடையான நதிதீரத்தை மாசுப்படுத்துபவர்களை பெருந்தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையை போல நதியை மாசுபடுத்துவதும் பெருங்கேடானது.

இந்த கேடில் தமிழகத்தின் காவிரியும், பெண்ணாறும் அடங்கும்.



#நதிகள்_மாசுபடுதல்
#river_depletion
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-08-2017

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...