Wednesday, August 9, 2017

இந்திய நதிகள் மாசுபடுதல்.

இயற்கையின் அருட்கொடையான நதிதீரத்தை மாசுப்படுத்துபவர்களை பெருந்தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையை போல நதியை மாசுபடுத்துவதும் பெருங்கேடானது.

இந்த கேடில் தமிழகத்தின் காவிரியும், பெண்ணாறும் அடங்கும்.



#நதிகள்_மாசுபடுதல்
#river_depletion
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-08-2017

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...