Wednesday, August 9, 2017

இந்திய நதிகள் மாசுபடுதல்.

இயற்கையின் அருட்கொடையான நதிதீரத்தை மாசுப்படுத்துபவர்களை பெருந்தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையை போல நதியை மாசுபடுத்துவதும் பெருங்கேடானது.

இந்த கேடில் தமிழகத்தின் காவிரியும், பெண்ணாறும் அடங்கும்.



#நதிகள்_மாசுபடுதல்
#river_depletion
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-08-2017

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...