Wednesday, August 2, 2017

போராட்டங்களின் வாசகங்கள்

"தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா"

நமது போராட்டங்களின் வாசகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மொழியில் இருக்க வேண்டுமே தவிர, துதி நாடும் போலி தன் நலம் பலசாலிகளின் மொழியாக அமைந்து விடக்கூடாது...
..................
உண்மை  எப்போதும் அமைதி
குணம் கொண்டது.

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
2/8/2017
#அரசியல்
#politics
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...