Wednesday, August 2, 2017

போராட்டங்களின் வாசகங்கள்

"தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா"

நமது போராட்டங்களின் வாசகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மொழியில் இருக்க வேண்டுமே தவிர, துதி நாடும் போலி தன் நலம் பலசாலிகளின் மொழியாக அமைந்து விடக்கூடாது...
..................
உண்மை  எப்போதும் அமைதி
குணம் கொண்டது.

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
2/8/2017
#அரசியல்
#politics
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...