Monday, January 13, 2020

காக்கைச் சிறகினிலே 100வது இதழ் சிறப்பாக வெளிவந்துள்ளது.

காக்கைச் சிறகினிலே 100வது இதழ் சிறப்பாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் திரு. வி. முத்தையா, பொறுப்பாசிரியர். க. சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும் பதிவுகளும், பத்திகளும் சிறப்பாக அமைந்துள்ளது. ஈழத்தமிழர் சிக்கலில் தொடர்ந்து காக்சைச் சிறகினிலே அக்கறையோடு அணுகிவருவது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும். 

மேலும் காக்கைச் சிறகினிலே தன்னுடைய தடத்தை விசாலமாக தமிழ் கூறும் நல்லுலகில் பதிக்க வாழ்த்துகள்

#காக்கைச்_சிறகினிலே
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


12-01-2020.

#KSRpostings
#KSRadhakrishnanpostings

No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...