புகழின் உச்சியில் இருப்பவர்களுக்கான பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் அந்த இடத்தை அவர் தக்க வைத்து கொள்ளும் வரை மட்டுமே.
•••••
அதிகாரத்தின் உச்சத்திலிருப்பவர்கள்
உச்சரிக்கும் வார்த்தைகளுக்கெல்லாம்
விழும் கைத்தட்டல்கள் கடமைக்கானதாகவும் இருக்கலாம்.
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment