Sunday, January 12, 2020

கதைசொல்லி 35வது இதழுக்கான பணிகள் துவங்கிவிட்டன.

வணக்கம்.

கதைசொல்லி 35வது இதழுக்கான பணிகள் துவங்கிவிட்டன. நாட்டுப்புறவியல் தரவுகளோடு படைப்புகளை விருப்பப்பட்டோர் கீழ்கண்ட மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகிறேன். ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

rkkurunji@gmail.com


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-01-2020.

#கதைசொல்லி
#Kathaisolli
#KSRpostings
#KSRadhakrishnanpostings

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...