Sunday, January 12, 2020

கதைசொல்லி 35வது இதழுக்கான பணிகள் துவங்கிவிட்டன.

வணக்கம்.

கதைசொல்லி 35வது இதழுக்கான பணிகள் துவங்கிவிட்டன. நாட்டுப்புறவியல் தரவுகளோடு படைப்புகளை விருப்பப்பட்டோர் கீழ்கண்ட மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகிறேன். ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

rkkurunji@gmail.com


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-01-2020.

#கதைசொல்லி
#Kathaisolli
#KSRpostings
#KSRadhakrishnanpostings

No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...