Sunday, January 12, 2020

கதைசொல்லி 35வது இதழுக்கான பணிகள் துவங்கிவிட்டன.

வணக்கம்.

கதைசொல்லி 35வது இதழுக்கான பணிகள் துவங்கிவிட்டன. நாட்டுப்புறவியல் தரவுகளோடு படைப்புகளை விருப்பப்பட்டோர் கீழ்கண்ட மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகிறேன். ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

rkkurunji@gmail.com


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-01-2020.

#கதைசொல்லி
#Kathaisolli
#KSRpostings
#KSRadhakrishnanpostings

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...