இந்த மரத்தின் கீழ் உள்ளூர் சமாச்சரம்
முதல் தமிழக அரசியல், அகில இந்திய
அரசியல், டிரம்ப்-ஈராக், Brexit உலக
விசயங்களை வரை தினமும் காலை 6.00 மணிக்கு பேச ஆரம்பித்தல் இரவு வரை கடுமையாகவும் seriousயாகவும் நடக்கும்.
#ksrpost
15-1-2020.
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment