Friday, January 10, 2020

பனங்கிழங்கு

தை பொங்கல் திரு நாளை முன்னிட்டு பூமிக்கடியில் விளைந்துள்ள 

 தோண்டி எடுக்கும் பணி நடக்கிறது . மூன்று மாதங்களுக்கு முன் ஊன்றப்பட்ட பனங்கொட்டை நன்கு முளைத்து கிழங்காக  விளைந்துள்ளது. பனங்கிழங்கு அதிக நார்ச்சத்து, சுவையானதாகும் 
(படம்- விளாத்திகுளம் அருகே அயன் வடமலாபுரத்தில்....)



No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...