Friday, January 10, 2020

பனங்கிழங்கு

தை பொங்கல் திரு நாளை முன்னிட்டு பூமிக்கடியில் விளைந்துள்ள 

 தோண்டி எடுக்கும் பணி நடக்கிறது . மூன்று மாதங்களுக்கு முன் ஊன்றப்பட்ட பனங்கொட்டை நன்கு முளைத்து கிழங்காக  விளைந்துள்ளது. பனங்கிழங்கு அதிக நார்ச்சத்து, சுவையானதாகும் 
(படம்- விளாத்திகுளம் அருகே அயன் வடமலாபுரத்தில்....)



No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்