Friday, January 10, 2020

பனங்கிழங்கு

தை பொங்கல் திரு நாளை முன்னிட்டு பூமிக்கடியில் விளைந்துள்ள 

 தோண்டி எடுக்கும் பணி நடக்கிறது . மூன்று மாதங்களுக்கு முன் ஊன்றப்பட்ட பனங்கொட்டை நன்கு முளைத்து கிழங்காக  விளைந்துள்ளது. பனங்கிழங்கு அதிக நார்ச்சத்து, சுவையானதாகும் 
(படம்- விளாத்திகுளம் அருகே அயன் வடமலாபுரத்தில்....)



No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...