Friday, January 10, 2020

பனங்கிழங்கு

தை பொங்கல் திரு நாளை முன்னிட்டு பூமிக்கடியில் விளைந்துள்ள 

 தோண்டி எடுக்கும் பணி நடக்கிறது . மூன்று மாதங்களுக்கு முன் ஊன்றப்பட்ட பனங்கொட்டை நன்கு முளைத்து கிழங்காக  விளைந்துள்ளது. பனங்கிழங்கு அதிக நார்ச்சத்து, சுவையானதாகும் 
(படம்- விளாத்திகுளம் அருகே அயன் வடமலாபுரத்தில்....)



No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...