Monday, January 27, 2020

சுங்கச்_சாவடி

இந்தியாவிலேயே நெடுஞ்சாலைகளில் பணம் கறக்கும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை  தமிழகத்தில் தான் அதிகம். மக்கள். நல  அரசில் இவையெல்லாம் அடிப்படை உரிமைக்கு முரணானது.   தமிழகத்தில்  சில சுங்கச்சாவடிகள்  உரிய   உரிமம் இல்லாமல் போலியாக இயங்குவதாகவும் தகவல்.

#சுங்கச்_சாவடி

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27-01-2020


No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...