Monday, January 27, 2020

சுங்கச்_சாவடி

இந்தியாவிலேயே நெடுஞ்சாலைகளில் பணம் கறக்கும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை  தமிழகத்தில் தான் அதிகம். மக்கள். நல  அரசில் இவையெல்லாம் அடிப்படை உரிமைக்கு முரணானது.   தமிழகத்தில்  சில சுங்கச்சாவடிகள்  உரிய   உரிமம் இல்லாமல் போலியாக இயங்குவதாகவும் தகவல்.

#சுங்கச்_சாவடி

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27-01-2020


No comments:

Post a Comment

ஈழத்தமிழர்- நேரு

இலங்கை தமிழர் பற்றிய கேள்விகளுக்கு நேருஜீயின் பதில் : 1961 மே 6 வீரகேசரியில்....  இலங்கையில் 1961ஆம் ஆண்டு ஏற்பட்ட மொழிப் பிரச்சினை தொடர்பாக...