காலம் கடந்தும் ஏன் சிலருக்காக நாம் இப்படி இருந்தோம் என சிந்தனைகள்.....
அதற்க்கு வருந்தவும் இல்லை.
இன்றைய சூழலில், இனி எந்த வித நேர்மையான பொது வெளி செயல்பாடுகள் தேவையும் இல்லை என்பது நடைமுறைஆகிவிட்டது.
திசை தெரியாமல் செல்லும் பாதை
புரியாத வினாக்களுடன்......
எதையும் காலத்திடம் அதை ஒப்படைத்து விடுவது நல்லது. அதுவே வழி காட்டும்.
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-07-2020.
Monday, November 30, 2020
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...

No comments:
Post a Comment