Monday, August 9, 2021

#உ.வே.சாமிநாதையர்

 .வே.சாமிநாதையர்,உவேசா அவரை எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும்..ஆனால் அவர் யாரென்று கேட்கும் இன்றைய சமுதாயம்தான் கவலை கொள்ள வைக்கிறது...

தமிழிலக்கியங்களை ஓலைச்சுவடிகளைத் தேடி தொகுத்து அடுத்தத் தலைமுறைக்கும் தமிழ்த் தொண்டு ஆற்றிய தமிழ்த் தாத்தா எனும் மகத்தானவருக்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

 #Ksrpost
06.08.2021

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...